காதல்
கண் முன்னே தோன்றும் கனவு
விடிந்தாலும் ஓயாது
நினைவுகலாள் உயிரை கொல்லும்
தோல்வியுற்றால் உடனே செல்லும்
உயிர்! நினைவுகளோ மலரும் பயிர்!
பெண்மை மாயை என்றால்
உண்மை அது காயம் தரும்
ஆண்மை அதில் சோகம் உரும்
காதல் காவியமும் அல்ல!
கல்லரை மலரும் அல்ல!
அது! கற்பனை கோட்டை